உள்நாடு

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரச அச்சக திணைக்களம் மற்றும் அரச வெளியீட்டு பணியகம் ஆகியவை எதிர்வரும் 09ம் திகதி முதல் 16ம் திகதி மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 11 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு