உள்நாடு

மினுவாங்கொடை – பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஒருவருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த ஊழியரின் மகன் மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்பதோடு, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor

அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

editor

கண்டி – கலஹா– தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை