உள்நாடு

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

(UTV | கம்பஹா) – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களை முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய இதுவரை முன்னலையாகாத குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் உடனடியாக சுகாதாரத் தரப்பை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0113 45 6 548 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள், ஒதுக்கப்பட்டுள்ள 14 இடங்களில் ஒன்றுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்

இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்ட தகவல்

editor