உள்நாடு

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி!

அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது

சிறுவனும், பெண்ணொருவரும் விபத்தில் பலி

editor