உள்நாடு

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

சம்மாந்துறை வைத்தியசாலையில் வைத்தியர்கள் வேலைப் பகிஸ்கரிப்பில்!

editor

இந்தியாவில் இருந்து புதிய நிதி வசதிகள் இனியும் இல்லை

இதுவரை 29,882 பேர் பூரணமாக குணம்