உள்நாடு

PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த பெண்ணின் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அந்த 101 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Related posts

“முதுகெலும்பு இல்லாத தலைவர்களுடன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது”

சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பியானார் பைசர் முஸ்தபா – வெளியானது வர்த்தமானி

editor

வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான அவசர எச்சரிக்கை

editor