உள்நாடு

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு