உள்நாடு

மேலும் 220 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய சகல பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்

வாக்காளர் பெயர்பட்டியல் புதிய முறையின் கீழ் திருத்தம்

விடைத்தாள் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்