உள்நாடு

ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

தையிட்டி விகாரையை வைத்து நாடகமாடும் சில தமிழ் அரசியல்வாதிகள் – கந்தசாமி பிரபு எம்.பி

editor

போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

editor

கேகாலை தம்மிக்கவின் கொரோனா பானத்திற்கு அனுமதி