உள்நாடு

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 26 அடையாள அட்டைகள், 88 கடவுச் சீட்டுகள், 3 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 06 வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும்” இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

பெரும் தியாகங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாங்கள் அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை! – திசைகாட்டி எம்பி!

editor

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

editor