உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

மேலும் நான்கு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் விடுதலை