உள்நாடு

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா [UPDATE]

(UTV | கம்பஹா) – திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

BRAKING NEWS: வசந்த முதலிகே  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ இலங்கைக்கு விஜயம்!