உள்நாடு

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி