உள்நாடு

முப்படையினருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளில் இராணுவம், விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரை மறு அறிவித்தல் வரை கடமைக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்

எந்த புதிய திரிபினையும் இந்நாட்டு சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்த முடியும்

IMF பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான கொள்கை ஒப்பந்தம்