உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3388 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி, நாட்டில் நேற்றைய தினத்தில் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில், குவைட், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் 130 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3245 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் – அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ

editor

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி புதிய அறிவிப்பு!

மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – ரிஷாட் [VIDEO]