உள்நாடு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

Related posts

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

பசில் ராஜபக்ஷவுக்கான வர்த்தமானி வெளியானது [UPDATE]

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.