உள்நாடு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

(UTV | கொழும்பு) – மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் – தேசபந்து தென்னக்கோன்

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – பரீட்சை திணைக்களம்

editor