உள்நாடு

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV | கொழும்பு) – மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மென்டி ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி