உள்நாடு

கொரோனாவிலிருந்து 3,158 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(25) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,333 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

டயனா வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழைப்பு

editor

தேசிய விளையாட்டு சபை நியமனம்

editor

ஜனாதிபதி ரணில் 99 வீத வாக்குகளை பெறுவார் – வடிவேல் சுரேஷ்

editor