உள்நாடு

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன வாக்குமூலமொன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணி ?

editor