உள்நாடு

ஜகத் சமந்தவுக்கு பிணை

(UTV | புத்தளம் ) – கைது செய்யப்பட்ட ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனைவிலுந்தான் சதுப்பு நிலத்தை சட்டவிரோதமான முறையில் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது

உடன்பிறந்த சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற நபர்!

editor