உள்நாடு

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான “MT New Diamond” கப்பலினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விஷேட குழுவினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தொடர்பில் எடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதுடன் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை உடனடியாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

எம்.பிக்களின் ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு