உள்நாடு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் – கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.

editor

நாளை 24 மணிநேர நீர் விநியோகம் தடை

தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – இருவர் பலி

editor