உள்நாடு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் : புதிய வழிகாட்டல்கள்

காத்தான்குடியில், கைதான 30 பேரும் பிணையில் விடுதலை!

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவித்தல்