உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

(UTV | கொழும்பு) – துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுத்தை ஒன்றின் உடல், மஸ்கெலிய தேயிலை தோட்டத்தில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 10 வருடங்களில் நாட்டில் 42 சிறுத்தைகள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் – ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

editor

பிரபல இசைக்கலைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

editor

ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கு வாழ்த்துக்கள் – கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு – மனோ

editor