உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

(UTV | சப்புகஸ்கந்த ) –  சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும் – சஜித்

editor

ராஜபக்ஷ குடும்பத்தின் கார்ல்டன் மாளிகை முற்றுகை