உள்நாடு

பட்டாசு தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு

(UTV | நீர்கொழும்பு) – கட்டான – களுஆராப்புவ பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு(21) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிற்சாலை தீப்பிடித்ததில் அங்கு கடமையாற்றிய 65 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்று மாலை பொரளையில் துப்பாக்கிச் சூடு

editor

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை

இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் மனப்பூர்வமான வாழ்த்து