உள்நாடு

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயினுடன் 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 310 கிராம் நிறையுடைய ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்