உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதற்கமைய, களுத்தறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நில மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

பேருந்து கவிழ்ந்து விபத்து – நான்கு பேர் காயம்

editor

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

editor