உள்நாடு

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி அநுர மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித்

editor

மஹிந்தானந்த, நளின் ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் மாதத்தில் ஒரு தடவையே சந்திக்கலாம்!

editor

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்