உள்நாடு

20 ஆவது அரசியலமைப்பு – அறிக்கை இன்று அமைச்சரவையில்

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை, நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

ரயில் சேவைகள் 64 ஆக மட்டு

வடக்கில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுக்குள்வரும் – புதிதாகப் பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

ஜோன்ஸ்டனுக்கு மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்