உள்நாடுவகைப்படுத்தப்படாத

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

தாடி விவகாரம் – மாணவர் நுஸைபுக்கு ஆதரவாக சாலிய பீரிஸ் ஆஜர்!

பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று