உள்நாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரின் கைப்பேசி பறிமுதல்

(UTV | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் கையடக்க தொலைபேசி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்