உலகம்

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி

(UTV | கொங்கோ ) – மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா தங்க சுரங்கத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நடவடிக்கையும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருடங்களும் மனைவிக்கு 7 வருடங்களும் சிறைத்தண்டனை

editor

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!