உள்நாடு

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நேரத்தை மாற்றியமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 வரை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

Clean Sri lanka வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

editor