உள்நாடு

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நேரத்தை மாற்றியமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 வரை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நோயாளிகள் மன ரீதியாக குணமடையும் இடமாக மருத்துவமனை மாற வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – சஜித்

editor

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு