உள்நாடு

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV | புத்தளம் )- புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 38ஆம் கட்டை பகுதியில் உள்ள பாலம் உடைந்தமை காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா டெவலப்மென்ட் திட்டம் – திறந்து வைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த நிறுவனங்கள்!

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி