உள்நாடு

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV | புத்தளம் )- புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 38ஆம் கட்டை பகுதியில் உள்ள பாலம் உடைந்தமை காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor