உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) – களுத்துறை – வடக்கு சிரிலந்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஹெரோயின் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

48 வயதுடைய குறித்த பெண் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அவரைத் கண்டறிவது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.

சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழாவும் நடைபவனியும் பேரணியும்..!

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் ஆரம்பம்