உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரசேங்களுக்கு இன்று(09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொல்லிகொட, மொரோன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட ஆகிய பிரசேங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

MV x’press pearl கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும்

எரிபொருள் விலை சூத்திரம் குறித்த தீர்மானம் நிதி அமைச்சுக்கு