உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரசேங்களுக்கு இன்று(09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொல்லிகொட, மொரோன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட ஆகிய பிரசேங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

மை பூசும் விரலில் மாற்றம் – தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்!