உள்நாடு

‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் பெற ஆணைக்குழுவிற்கு உத்தரவு

(UTV | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு கொலை மிரட்டுல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலக குழு உறுப்பினரான ‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு காலி நீதவான் நீதிமன்றம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அவரை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மொட்டுக்கட்சி ரணிலுக்கே ஆதரவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி – ஜோஸப் ஸ்டாலின்

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்