உள்நாடு

‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் பெற ஆணைக்குழுவிற்கு உத்தரவு

(UTV | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு கொலை மிரட்டுல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலக குழு உறுப்பினரான ‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு காலி நீதவான் நீதிமன்றம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அவரை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தம்புள்ளை பொருளதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை வீழ்ச்சி

முறைப்பாடுகளை பதிவு செய்ய மக்கள் தொடர்பான பிரிவு 24 மணி நேரமும்

ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்