உள்நாடு

‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் பெற ஆணைக்குழுவிற்கு உத்தரவு

(UTV | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு கொலை மிரட்டுல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலக குழு உறுப்பினரான ‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு காலி நீதவான் நீதிமன்றம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அவரை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ரயில்வே திணைக்களத்தினால் அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]