உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை

(UTV | கொழும்பு) -அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் C.D விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

அமில வீச்சு தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்