உள்நாடு

ஹிஸ்புல்லா உட்பட மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் [UPDATE]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னாள் ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

—————————————————————————-[UPDATE 9.45 AM]

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் போலிஸ் விசாரணைப் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவில் அவர் மீண்டும் இன்று(07) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிருத்தம்

நம் சமூகம் சார் உரிமைகளுக்கு உயரிய சபையில் குரல் கொடுப்பேன் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

கேகாலை தம்மிக்கவின் கொரோனா பானத்திற்கு அனுமதி