உள்நாடு

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு

(UTV | வவுனியா) – வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 77 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இன்று(05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பச்சை ஆப்பிள் அறுவடை ஜனாதிபதிக்கு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது – சஜித் பிரேமதாச.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு