உள்நாடு

போதை பொருட்களுடன் 04 பேர் கைது

(UTV | ஹம்பாந்தோட்டை)- திஸ்ஸமஹராம, பன்னேகமுவ, மற்றும் தெபரவெவ ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 696 கிராம் ஐஸ் ரக போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts

இலங்கை மென்மேலும் முன்னேற்றமும் செழிப்பும் அடைய சவூதி தூதுவர் வாழ்த்து

editor

தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளுக்குதாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

editor

பிரபல ஐஸ் போதைப் பொருள் வியாபாரி விசேட அதிரடிப் படையினரினால் கைது!

editor