வணிகம்

கிழங்கு வகை உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் பாரம்பரிய கிழங்கு வகை உற்பத்திக்கான வேலைத்திட்டமொன்று தென்மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கை மெற்கொள்ளப்படாது கைவிடப்பட்ட வயற்காணிகளில் வரட்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

குறித்த காணிகளில் இவ்வாகையான கிழங்கு வகைகள் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தினால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ளது.

Related posts

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro