உள்நாடு

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு

(UTV | கொழும்பு) – ஹெரோயின் 23 கிலோகிராம் ஹெரோயின் சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் =தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

editor