உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(03) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!- யாழில் பதற்றம்

சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருக்கின்றேன் – விமல்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது