உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் தனியார் நிகழ்வுகளில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதால், எதிர்காலத்தில் தாம் தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆட்சியாளர்களின் அனுபவமின்மையே பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கு காரணம் – வஜிர அபேவர்தன

editor

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

ஏப்ரல் 21 தாக்குதல் : சாட்சி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு