உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதற்கு பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று

துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர நியமனம்

editor

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!