உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதற்கு பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐ.எம்.எவ்  பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் – சபா குகதாஸ் வேண்டுகோள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

editor

சமத்துவம் உள்ள மக்களாக நாம் வாழும் நிலை உருவாகும் – மனோ கணேசன் எம்.பி

editor