உள்நாடு

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

(UTV | புத்தளம்) – ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழு வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

செவ்வாயன்று கோட்டா – மைத்திரி இடையே சந்திப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – தீர்ப்பு வழங்கும் திகதியை அறிவித்த உயர் நீதிமன்றம்

editor

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?