உள்நாடு

பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சாட்சி விசாரணை செய்வதற்காக அவரிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

தமிழ் எம்.பிக்களுக்கு அழுகிய தக்காளியில் அபிஷேகம்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கம்