உள்நாடு

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

(UTV | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

editor

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

எதிர்க்கட்சியினரின் வாயை மூட ஆளும் தரப்பினர் முயற்சிக்கின்றனர் – சஜித் பிரேமதாச

editor