உள்நாடு

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

(UTV | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

மாவடிப்பள்ளி வெள்ளத்தில் சிக்கி மரணித்த மத்ரஸா மாணவர்கள் வழக்கு – சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணை!

editor

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை

editor