உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

(UTV|கொழும்பு)- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடந்த வருடம் மட்டும் 85.4 பில்லியன் நட்டம்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அமுலாகும் புதிய சட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

editor